Tuesday, June 24, 2008

நாட்டியப் போட்டி..!!!

போட்டியில்
பங்கு கொண்டால்
அனைத்து பரத கலைஞர்களையும்
வென்று விடுமடி
உன் கண்கள்..

என்ன அழகாக‌
நாட்டியமாடுகிறது...!!!

வேதனை..

பெண்ணே...!

உன் புருவவில் வளைத்து
விழி அம்புகளை வீசுகையில்
வலித்தாலும்

மனம் ஏனோ
அந்த சுக வேதனையையே
விரும்புகிறது...!!!

கண்கள்..

காதலை இலவசமாக
இடம் மாற்றும்
அஞ்சலகம்...!!!