Tuesday, June 24, 2008

வேதனை..

பெண்ணே...!

உன் புருவவில் வளைத்து
விழி அம்புகளை வீசுகையில்
வலித்தாலும்

மனம் ஏனோ
அந்த சுக வேதனையையே
விரும்புகிறது...!!!

No comments: