நிலாமகள் வானவீட்டில் புகுந்து
நட்சத்திர தோழிகளுடன்
கண்ணாமூச்சி விளையாடுகிறாள்..
அதோ !!
மறைந்து விட்டாள் மேகத்திரையின் பின்னே...
அந்த மெல்லிய இளங்காற்று வீசும்
இரவு பொழுதில் மொட்டை மாடியில்
படுத்துக் கொண்டு நானும் தான்
அவளை கண்டு பிடிக்க முயற்ச்சிக்கிறேன்.....
அருமையான விளையாட்டு..
யார் சொன்னது?
தனிமை கொடுமை என்று..
Wednesday, December 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment