மனம் ஒரு மாயக்கண்ணாடி..!!
ஆம்..
ஆயிரம் விதமான முகங்களை
ஒரே சமயத்தில்
பிரதிபலிக்கிறது...
தன் உண்மை முகத்தை
தானே பார்க்க முடிவதில்லை..
இதில் வென்றவர்கள்தான்
ஞானி ஆகிறார்கள் போலும்..!!!!!
Monday, December 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment