Monday, December 31, 2007

அரசியல்வாதி

தனது அரியணை மோகத்திற்காகவும்
பதவி ஆசைக்காகவும்
சில தலைமுறைகளின்
முன்னேற்றத்தை
முளையிலேயே
கிள்ளி எறியும்
பச்சோந்திகள்... !!!

ஆயுள் முழுவதையும்
அரசியலில் கழித்து
தன் கட்சியின் கொள்கை
தானே அறியாமல்
மண்ணில் விழுந்து
மறையும் மூடர்கள்...!!!

No comments: