தனது அரியணை மோகத்திற்காகவும்
பதவி ஆசைக்காகவும்
சில தலைமுறைகளின்
முன்னேற்றத்தை
முளையிலேயே
கிள்ளி எறியும்
பச்சோந்திகள்... !!!
ஆயுள் முழுவதையும்
அரசியலில் கழித்து
தன் கட்சியின் கொள்கை
தானே அறியாமல்
மண்ணில் விழுந்து
மறையும் மூடர்கள்...!!!
Monday, December 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment