Wednesday, April 16, 2008

என் பேனா...!!!

என் பேனா தன் வாழ்வை
முடித்துக் கொள்ளும் கடைசி நேரத்தில்
ஆசையுடன் ஒரு கோரிக்கை வைத்தது..!!!

'என் உயிர் பிரிகையில்
தேன் சொரியும் ஒரு கவிதைக்கு
உயிர் கொடுக்க வேண்டுமென..'

அழகிய வெண்தாளை எடுத்து
எழுதினேன் உன் பெயரை...!!!

பேனா தெரிவிக்கும் நன்றியையை
இதோ.. என் விரல் வழியில் உயிர் உணர்கிறது...!!!

No comments: