Monday, April 21, 2008

இதற்குப் பெயர்தான் காதலா...?

உன் ஈர தென்றல் பார்வை
என் நினைவு மேகங்களை கலைத்ததால்
பொழியும்
இந்த கவிதை மழைக்குப் பெயர்தான்

--காதலா???


No comments: