பெண்ணே..
உன் அழகிய
இதழ் மொட்டை விரித்து
வார்த்தைப் பூக்களை மலரவிடு!!!
மலராத பூக்கள்
மணம் பரப்புவதில்லை..
ஆனால்..
உதிர்க்காத உன் வார்த்தைப்
பூக்கள்கூட
அதன் மெளனத்தால்
என் மனம் பறிக்கிறது!!!
இதெப்படி சாத்தியம்?
ஆம்..
சில விஷயங்கள்
பல காலமாய்
புரியாத புதிர்களாகத்தான் உள்ளது!!!
Monday, July 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
நன்றாக இருக்கிறது சரிதா
Wonderful lines.. keep Going..
Stay in touch..!
உதிர்க்காத உன் வார்த்தைப்
பூக்கள்கூட
அதன் மெளனத்தால்
என் மனம் பறிக்கிறது!!!
Wow, excellent lines, Sadha!
Thanks
~Bala
Hi madam Its all simply superb...
Thanks to everybody..
Post a Comment