Monday, July 30, 2007

புரியாத புதிர்கள்!!!

பெண்ணே..
உன் அழகிய
இதழ் மொட்டை விரித்து
வார்த்தைப் பூக்களை மலரவிடு!!!

மலராத பூக்கள்
மணம் பரப்புவதில்லை..

ஆனால்..
உதிர்க்காத உன் வார்த்தைப்
பூக்கள்கூட‌
அதன் மெளனத்தால்
என் மனம் பறிக்கிறது!!!

இதெப்படி சாத்தியம்?

ஆம்..
சில விஷயங்கள்
பல காலமாய்
புரியாத புதிர்களாகத்தான் உள்ளது!!!

5 comments:

வினோத்குமார் கோபால் said...

நன்றாக இருக்கிறது சரிதா

deeepss said...

Wonderful lines.. keep Going..
Stay in touch..!

BeePlusPlus said...

உதிர்க்காத உன் வார்த்தைப்
பூக்கள்கூட‌
அதன் மெளனத்தால்
என் மனம் பறிக்கிறது!!!

Wow, excellent lines, Sadha!

Thanks
~Bala

Senthil said...

Hi madam Its all simply superb...

சரிதா கிருஷ்ணன் said...

Thanks to everybody..